Wednesday, October 10, 2007

Very Good Morning.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

He who to the disgust of many speaks useless things will be despised by all.
____________________________________________________

* மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. - விவேகானந்தர்.

* கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவன். - பிரெஞ்சு பழமொழி.

* மனிதனுக்கு நல்லது செய்வதுதான், நாம் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும். - பிராங்களின்.

* அழகு, பெண்ணிற்கு பெருமை சேர்க்கிறது. கற்பு அவளுக்கு அளவற்ற மதிப்பை தருகிறது. அடக்கம் அப்பெண்ணை தெய்வமாக்குகிறது. - ஷேக்ஸ்பியர்.
____________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
"எதிர்வீட்டு கமலாவிடம் ஒரு மணி நேரம் பேசியதில் வயிற்றெரிச்சல்தான் மிச்சம்!"

"ஏன்?"

"நெக்லஸ் புதுசானு கடைசிவரை கேட்கவே மாட்டேனுட்டா பாவி!"

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: