Monday, October 1, 2007

Very Good Morning.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.
___________________________________________________________

* நீரிழிவு நோய்க்கு பேரிச்சம் பழம் சாப்பிடுவது ஒரு சிறந்த மருந்து இதயநோய் உள்ளவர்கள் பேரீச்சம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும், இரத்த விருத்தியை அதிகப் படுத்தவும்,பித்த சம்மத்தமான நோய்களைப் போக்கவும் பேரீசம்பழம் பயன்படுகிறது.

* உயிர் நீங்கிய பிறகும் (இறந்து ஒரு வாரம் வரையில்) ஒருவரது உடலில் முடி மற்றும் நகங்கள் வளர்ச்சி இருக்கும்.

* நாம் இருபது நிமிடங்களில் ஆயிரம் கன அடி காற்றைச் சுவாசிக்கின்றோம்.

* பிறந்த குழந்தைக்கு கறுப்பு, வெள்ளையை தவிர வேறு வண்ணங்களிள் வித்தியாசங்கள் தெரியாது.

* உடலில் முக்கியமான அனைத்து உறுப்புகளையும் இணைக்கும் கோடுகள் இருப்பதாகவும் இந்த கோடுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 365 இடங்களிலிருந்து நோயைக் குணப்படுத்த முடியும் என்று அக்குபஞ்சர் முறை கூறுகிறது இந்த சிகிச்சை பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடும்.

* நம் வாயில் சுமார் முன்னூறு வகையான பாக்டீரியா கிருமிகள் வாசம் செய்து கொண்டிருக்கின்றன, இவற்றுள் சில வைட்டமின் உண்டாவதற்கும், நாம் உட்கொள்ளும் உணவை ஜீரணிப்பதற்கும் உதவுகின்ற பாக்டீரியா கிருமிகள் ஆகும.
___________________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
மண்டையில அடிபட்டதுல உங்க மாமியாருக்குப் பழசெல்லாம் மறந்து போச்சு

அப்ப.. . பழைய சண்டையை எல்லாம் மறுபடியும் போடலாமா டாக்டர் ?

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: