Thursday, October 11, 2007

Very Good Morning.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.
_________________________________________________

* நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்தரநாத் தாகூர், 1913-ம் ஆண்டு (இலக்கியம்).

* நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இந்தியர் சர்.சி.வி.இராமன், 1930-ம் ஆண்டு (இயற்பியல்).

* மூன்றாவது இந்தியர் ஹர்கோபிந்த குரானா, 1968-ம் ஆண்டு (உடற்கூற்றுவியல்).

* நான்காவது இந்தியர் அன்னை தெரசா, 1979-ம் ஆண்டு (சமாதானம்).

* ஐந்தாவது இந்தியர் சந்திரசேகர், 1983-ம் ஆண்டு (இயற்பியல்).

* ஆறாவது இந்தியர் அமர்த்தியா சென், 1998-ம் ஆண்டு (பொருளாதாரம்).

* ஞானபீட விருது பெற்ற முதல் பெண் ஆஷா பூர்ண தேவி.

* உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி.

* முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்னா ராஜன் ஜார்ஜ்.

* முதல் பெண் விமான ஓட்டி பிரேம் மாத்தூர்.

* முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.

* உலகைக் கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் உஜ்ஜாவா ராய்.

* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.
_________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
நீதிபதி : "உன் பெண்டாட்டியை யாருக்கும் சந்தேகம் வராம எப்படி கொலை செஞ்சே?"

குற்றவாளி : "ஏனுங்க எசமான்..? உங்க வீட்லயும் அதே பிரச்னையா?"

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: