Wednesday, September 5, 2007

Very Good Morning.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
 
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
____________________________________________________

அதிசயம்.. ஆனால் உண்மை..
-----------------------------------------------
விலங்கினத்தில் தாண்டத்தெரியாத ஒரே உயிரினம்... யானை..!

ஒவ்வொரு கண்டத்தின் பெயரும் துவங்கும் எழுத்திலேயே முடிகின்றன.
[ஆங்கிலத்தில் எழுதும்போது]

ஸ்காட்லாந்தில் பேசப்படும் கயேலிக் என்னும் மொழியில், ஆம் என்பதற்கும், இல்லை என்பதற்கும் வார்த்தைகளே இல்லை..!

'ரோம்' எனும் பெயரில் ஒவ்வொரு கண்டத்திலும் குறைந்தது ஒரு நகரமாவது இருக்கிறது..!

சிவப்பு நிறத்தைப் பார்த்தால் காளைகள் வெறிக்கும் என்பது தவறு.. ஏனெனில் அவை நிறக்குருடுகள்..!

கால் நகங்களைவிட கை விரல் நகங்கள் 4 மடங்கு அதிகமாக வளரும்..!

முதன்முதலில் பார் கோட் எனப்படும் வணிகக்குறி இடப்பட்ட பொருள்.. ரிக்லியின் பபுள் கம்..!
____________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
யாரோ எனக்கு மொய் எழுதினவன் கவரில் காலமெல்லாம் உன் மனைவிக்கு சமைச்சுப் போட்டு துணிமணி துவைத்துப் போட்டு அடிமையா இருக்கப்போறே-னு எழுதியிருக்கான் ..

அவர் மெய் எழுதியிருக்கார்னு சொல்லுங்க ..

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: