Tuesday, September 11, 2007

Very Good Morning.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)
_____________________________________________________________

* 14-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை? - 102 கோடி.

* இந்தியாவில் விமானப் பயணம் தொடங்கிய ஆண்டு? - 1911ம் ஆண்டு.

* "ஐரோப்பாவின் நோயாளி'' என்று அழைக்கப்படும் நாடு? - துருக்கி.

* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப் பொருட்கள் எவை? - யுரேனியம் மற்றும் தோரியம்.

* காந்தாரக் கலைக்கு ஆதரவு அளித்த முகலாய மன்னர்? - அக்பர்.

* சூரியக் கடவுள் ஆலயம் எங்குள்ளது? - கோனார்க்.

* அதிக அளவில் காப்பி உற்பத்தி செய்யும் நாடு? - பிரேசில்.

* சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை? - சித்திர எழுத்து முறை.

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்து? - புரதம்.

* பாம்புக்கான விஷப்பல் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? - நீலி.

* பழங்காலத்தில் விதர்ப்ப தேசம் என்று அழைக்கப்பட்ட மாநிலம் எது? - பீகார்.

* இந்தியாவின் இரண்டாவது செயற்கை கோள்? - பாஸ்கரா.
_____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
-----------------------------------
கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம போச்சுன்னு தெரில்ல."

வீரர் : அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க."

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: